Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பள்ளிபாளையத்தில் நீர்மோர் பந்தல்  S.M.மதுரா செந்தில் திறந்து வைத்தார்

ஏப்ரல் 10, 2023 05:24

நாமக்கல், நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தில் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்ககோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க ஒன்றிய செயலாளர் வெப்படை ஜி.செல்வராஜ்  ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம். மதுராசெந்தில் பொதுமக்களுக்கு நீர்,மோர்,தர்பூசணி ஆகியவை வழங்கி துவங்கி வைத்தார்.


உடன் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்